தடங்கள்

சொற்க‌ளின் இறுதியில் ஜனவரி 15, 2012

Filed under: Uncategorized — bashakavithaigal @ 10:27 பிப

ஆறு வ‌ரிக‌ளில்
அவ‌ள் அழ‌கையும்
நான்கு வ‌ரிக‌ளில்
… நாங்க‌ள் வாழ்ந்த‌தையும்
இர‌ண்டு வ‌ரிக‌ளில்
பிரிவு துய‌ர‌த்தையும்
எழுதி வைத்தேன்
ஒரே வ‌ரியில்
க‌ட‌ந்து போனாள்!

 

பின்னூட்டமொன்றை இடுக