தடங்கள்

பிரிவு மே 2, 2009

கோப்பு வகை: கவிதைகள் — bashakavithaigal @ 10:36 மு.பகல்

lllll

ஆள‌ர‌வ‌ம‌ற்ற‌ தெருவில்
த‌ழுவி ம‌றையும்
பிற்ப‌க‌ல் வெயிலாய்
அந்த‌ பிரிவு நிக‌ழ்ந்துவிட்ட‌து
பிரிவென்ப‌து ஒரு தொட‌க்க‌ம்
பிற‌கு ஒரு ச‌ட‌ங்கு
பிற‌கு ஒரு வ‌லி
பிற‌கு ஒரு மௌன‌ம்
பின்பு ஏதுமில்லை
விட்டு தொலைந்த‌
ம்று நாளில்
கூழாங்க‌ற்க‌ளின் நிற‌த்தை
தாங்கி செல்லும் ந‌தியாய் இருப்பேன்
என‌து திசைக‌ள் அந்த‌
க‌ற்க‌ளின் முக‌ங்க‌ளில் செதுக்க‌ப்ப‌ட்டிருக்கும்.
பிரிதொரு நாள்
பிரிதொரு தெரு
பிரிதொரு வான‌ம்
இடைக்கால‌த்தில் அடைக்க‌ல‌ம் த‌ந்த‌வ‌ர்க‌ளே, த‌ந்த‌வைக‌ளே
ந‌ன்றிக‌ள் ப‌ல‌!!!!

 

One Response to “பிரிவு”

  1. ashok Says:

    Anna..really nice….but i’ve a small doubt.
    I understood that “பிரிதொரு” as “மீண்டுமொரு” i.e yet another ..(Eg:பிரிதொரு நாள் – yet another day..)
    Is this context is correct.? Or does it means anything else?


Leave a Reply