தடங்கள்

க‌விதைக‌ள் டிசம்பர் 8, 2008

கோப்பு வகை: கவிதைகள் — bashakavithaigal @ 1:25 மு.பகல்

இறுக்கி அனண‌த்து
இத‌ழ் இணைத்தாய்
ந‌ம்முள் நிர‌ம்பிய‌து
ந‌ம் உயிர்!
/*****************************************************************************/
“ம்மியாவ்…ம்மியாவ் பூனேக்குட்டி…”
குழ‌ந்தையை கொஞ்சுகிறாய்.
குழ‌ந்தையாய் உன்ன‌ருகில்
நான்!
/*****************************************************************************/
ஒரு குளிர் இர‌வில்
ந‌ட்ச‌த்திர‌ங்க‌ள் ப‌தித்த‌
க‌ருவான‌ம் போர்த்திய‌
மொட்டை மாடியில்
நீண்ட‌ மின்வெட்டென‌
சுவ‌ற்றின் அந்த‌
முனையில் நீயும்
இந்த‌ முனையில் நானும்
வான‌ம் பார்த்து அம‌ர்ந்திருந்தோம்
அருகிலிருந்த‌ ஒற்றை ந‌ட்ச‌த்திர‌ம்
ந‌ம்மை பார்த்து
க‌ண் சிமிட்டிய‌து!
/*****************************************************************************/
நீ
ந‌ம்மை பிரிக்கும் எந்த‌
பாதைக‌ளின் திருப்ப‌ங்க‌ளிலும்
என்னைப் பார்க்கும் பொருட்டு
திரும்பிய‌தில்லை
நான்
ந‌ம்மை பிரித்த‌ திருப்ப‌ங்க‌ளில்
தென்ப‌டுவாயென‌ திரும்ப‌ திரும்ப‌
திரும்பிகொண்டிருக்கிறேன்!
*****************************************************************************/

 

3 Responses to “க‌விதைக‌ள்”

  1. sureஷ் Says:

    இறுக்கி அனண‌த்து
    இத‌ழ் இணைத்தாய்
    ந‌ம்முள் நிர‌ம்பிய‌து
    ந‌ம் உயிர்!

    எவ்ளோ பெரிய விஷ்யம்

  2. sureஷ் Says:

    நான்
    ந‌ம்மை பிரித்த‌ திருப்ப‌ங்க‌ளில்
    தென்ப‌டுவாயென‌ திரும்ப‌ திரும்ப‌
    திரும்பிகொண்டிருக்கிறேன்!

    ம்ஹூம்

  3. இராஜராஜன் Says:

    வணக்கம்

    \\
    ந‌ம்மை பிரிக்கும் எந்த‌
    பாதைக‌ளின் திருப்ப‌ங்க‌ளிலும்
    என்னைப் பார்க்கும் பொருட்டு
    திரும்பிய‌தில்லை
    நான்
    ந‌ம்மை பிரித்த‌ திருப்ப‌ங்க‌ளில்
    தென்ப‌டுவாயென‌ திரும்ப‌ திரும்ப‌
    திரும்பிகொண்டிருக்கிறேன்!
    \\

    நல்லாத்தான் இருக்கு ம்ம்ம்ம்

    தொடருங்கள்

    நன்றி


Leave a Reply